திருப்பதிக்கு வந்த கொரோனா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த மகாராஷ்டிரா பக்தருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் அலிபிரியில் மலைப்பாதை மூடப்பட்டது.


அந்த பக்தர் காய்ச்சல் இருமலுடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும் மூடப்பட்டது. மேலும் கோவிலை மூடுவது குறித்தும் அரசுடன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு