பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது - ஏ.கே விஸ்வநாதன்

காவல் துறையின் சீறிய செயல் பாட்டினால் இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரமாக திகழ்வதாக, மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்பட்ட 568 காவலர்களுக்கு ஏ.கே விஸ்வநாதன் விருதுகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், காவலர்கள் எஜமானர்கள் அல்ல சீர்திருத்த வாதிகள் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கு நிகராக விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்