திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பட்ட வீதி உலா கொடி பட்ட வீதி உலா...!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வெள்ளிக்கிழமை காலை துவங்கவுள்ள மாசித்திருவிழாவை முன்னிட்டு வியாழனன்று பட்ட வீதி உலா நடைபெற்றது.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு


வியாழக்கிழமை மாலை வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் பன்னிரண்டாம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடி பட்ட வீதி உலா நடைபெற்றது.


இதில் திரளான பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்