மௌனமே மிகப்பெரிய ஆயுதம்!

எந்த நிலையில் நீ இருந்தாலும் நீ அடைய * நினைத்த இடத்தை அடையும் வரை முயற்சியை கைவிடாமல் இருந்தால் எதையும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் அதற்க்கு தேவை தன்னம்பிக்கை அது ஒன்று நம்முள் இருந்தால் கடுமையான இலக்கை கூட கடந்து விடலாம் விட முயற்சி தக்க பலனை நமக்கு தரும், உன்னை நீ அறிந்து கொண்டால் போதுமான உலகத்தில் போராடி வெற்றியை அடையாளம், ஒரே சிந்தனை ஒரே நோக்கை கொண்டு செல்ல வேண்டும்.


அதுவே பலனை நமக்கு தரும் பல சிந்தனை கொண்டு உங்களுடைய நோக்கத்தை செலவு செய்தால் நேரம் தான் நமக்கு தெரிந்து கொள்வது என்ன வென்றால் உன்னுடன் இருக்கும் மன வலிமையை நீ மறந்து விடுகிறாய் அதனை நீ தான் பெற வேண்டும் உன்னுள் இருந்து வெளியே வர வேண்டும் உன்னை நீ தயார் படுத்தி கொள்ள வேண்டும்.


எந்த நிலை இருந்தாலும் உன்னுள் இருக்கும் தைரியத்தை மட்டும் விட்டு விடாதே மனம் என்பது உனக்குள் இருக்கும் மிக பெரிய ஆயுதம் அந்த ஆயுதத்தை வைத்து எதை வேண்டுமாலும் செய்யலாம் என்பதை உனக்குள் நீ பதிந்து கொள், உனக்கு என்ன வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்து கொள்ள வேண்டும் அதனை வெளியே கொண்டு வரும் மிக பெரிய ஆயுதம் உன்னுடைய மனம் என்பதை என்றும் மறவாதே, மனதை உன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால் பயம், கோபம், பாசம், தைரியம், வெற்றி, உனக்கு என்ன தேவை என்பதை அனைத்தையும் அடையாளம் என்பதை உறுதியுடன் இருந்தால் உன்னால் முடியாது என்று ஒன்று இந்த உலகத்தில் எதுவும் கிடையாது.


மனதில் உறுதியை மேற்கொள்ளுதல் தவிர்க்க வேண்டியவை நீங்கள் என்னவென்றால் குழப்ப நிலையை நீங்கள் என்றுமே மனதில் பதிவதை தவிர்க்கவும், நம்மடைய நோக்கம் என்ன என்றுடமகலில் முடிவு செய்து கொள்ள வேண்டும் அதில் இருந்து எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் விலகி சென்று விட கூடாது, தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.


அதுவே இறுதியானதாக இருக்க மனதில் உறுதி கொண்டு செயல் பட வேண்டும், மனம் எப்பொழுதும் தள்ளாட்டமாக வைப்பதை தவிர்க்க வேண்டும், செல்லும் பாதை கண்டிப்பாக கரடு முரடாக இருந்தாலும் நோக்கம் சரியாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால் வெற்றி உங்களிடம் என்பதை நோக்கியே செல்லலாம், இடையில் நம்முடைய மனம் என்பது ஒரு குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவி கொண்டு தான் செல்லும்.


அதனை தடுத்து நிறுத்தி செல்லும் பாதையை மட்டும் தெளிவாக இருந்தால் வெற்றி எல்லாமே தெளிவாக நமக்கு தெரியும். பல விஷயம் கொண்டு ஒரே நேர் கோட்டில் செல்வது தவறு அது நம்முடைய வெற்றியை தட்டி பறித்து விடும் லட்சியம் என்பது ஒன்று அது என்ன என்பது உறுதி கொள்ளுங்கள் நமக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்று கண்டிப்பாக இருக்கும்.


அதில் எது நமக்குமுக்கியம் எதை அடைந்தால் மற்றவை எளிதில் அடைந்து விடலாம் என்பதை தெரிந்து அதனை நோக்கி செல்லுங்கள் எல்லா வேண்டும் என்று அனைத்தையும் உங்களுக்கும் போட்டு கொண்டு சென்றால்எதையும் உறுதியாக அடைய முடியாது.


ஒரு தெளிவான முடிவு என்பது எடுக்க முடியாது அதனால் சாதனை அடைய எவ்வளவு தான் முயற்சி கொண்டாலும் அது ஒரு தேடலாக தான் இருக்கும் தவிர நோக்கத்தை உங்களால் அடைய முடியாது, ஒரே நோக்கம் அந்த நோக்கம் தெளிவானதாக இருந்தால் அது.வேண்டும் மனம் என்பது எப்பொழுதும் ஒரு தெளிவான நிலையை தீர்மானிக்க வேண்டும் அது இல்லை என்றால், முடிவு என்பது எடுப்பதில் குழப்பமான நிலையில் இருப்போம், என்ன செய்யவது என்பதில் குழப்பம் ஏற்படும் பயமில்லா தெளிவை கொண்டால் எல்லாமே நமக்கு சிறப்பாக அமையும் ஒரு சிறிய கதை ஓஷோ அவர்கள் கூறி இருக்கிறார்..


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து கொண்டு செல்கிறான் அந்த சமயம் ஒரு உயர்ந்த மரம் அவனுடைய கண்களுக்கு தெரிகிறது அதில் நிறைய பழங்கள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்து அந்த மாமரத்தின் மீது ஏறி பழங்களை சுவைத்து கொண்டு இருக்கும் சமயத்தில், அடுத்த கிளைக்கு மாற முற்படும் பொழுது அந்த கிளை அவனுடைய பாரம் தாங்காமல் சிறிது முறிந்து விடுகிறது.


உடனே அவன் மிகவும் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கிளையில் தொங்கி கொண்டு இருந்தான் என்ன செய்வது என்று 'தெரிய வில்லை கீழே பார்க்கிறான் மிகவும் அதிகமான ஆழம், கீழே விழுந்தால் என்ன செய்வது தெரியவில்லை அந்த உடைந்த கிளையில் தொங்கி கொண்டு யாராவது நம்மை காப்பாற்ற மாற்றங்களா என்று கவலையுடன் இருந்தான். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்