சித்தையன் கோட்டையில் சமத்துவப் பொங்கல் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து (17-01-2020) வெள்ளிக்கிழமை மாலை 5மணி அளவில் சித்தையன் கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஊர் ஜமாத் தலைவர் அ.ரசூல் மொய்தீன், அ.ரபீக் மைதீன்,வழக்கறிஞர் செல்லமரைகாயர்,J.அக்பர் அலி,மு.உமர் பாரூக், வித்ய சிக்ஸா பள்ளியின் தாளாளர் கா.ஜெகநாதன், முன்னால் ஒன்றியப் பெருந்தலைவர் பி.கோபி,ரமேஷ் உள்ளிட்ட பல ஊர் முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் எராலமாக கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு