சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார் அவரின் கணவர் ஈஸ்வர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், அவரின் கணவர் ஈஸ்வர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர். கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ. இவர் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், 4 பிரிவில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்