முக்கிய பிரச்னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் - கவர்னர் சந்திப்பு

சென்னை ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (நவ.,4) முதல்வர் பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவரின் சந்திப்பின் போது தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை நடந்த இந்த சந்திப்பில் சில முக்கிய பிரச்னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)