யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

புதுடில்லி: குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்பகுதியில் டாமன்- டையு மற்றும் தாத்ரா -நகர்ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிதேசங்கள் உள்ளன. 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இம்மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இதையடுத்து இரு யூனியன் பிரதேசங்களும் ஒன்றாக இணைகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)