சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப. பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

23-11-2019 காலை தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நமது சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப., பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் ஆக உயர்திரு. A .அருண்., இ.கா.ப., கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து), சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர். எழிலரசன், இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு. ஜெயகௌரி , இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.23-11-2019 காலை தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நமது சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப., பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் ஆக உயர்திரு. A .அருண்., இ.கா.ப., கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து), சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர். எழிலரசன், இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு. ஜெயகௌரி , இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்