சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை தீர்ப்பு சபரிமலை தீர்ப்பில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது தனிப்பட்ட உரிமைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் இடையிலான வழக்கு - தலைமை நீதிபதி தீர்ப்பு இந்துப் பெண்களுக்கு மட்டுமானது என்று வரையறுத்துவிட முடியாது - தலைமை நீதிபதி பெண்களுக்கான வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதம் சார்ந்த இடங்களுக்கும் பொருந்தும் - தலைமை நீதிபதி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை தலைமை நீதிபதி கோகாய், நீதிபதி கன்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவு பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் தள்ளுபடி செய்தனர் 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்