5 மாவட்டங்களை முதலமைச்சர் நேரில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான நாள் மற்றும் நேரம் ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 22ம் தேதி காலை 9.15 மணியளவில் தென்காசி மாவட்டத்தையும், வரும் 27ம் தேதி காலை 10.45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதற்கடுத்த நாளான 28ம் தேதி காலை 10.30க்கு மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தையும், தொடர்ந்து 12.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தை 29ம் தேதி நண்பகல் 12.15 மணியளவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!