புதிய மாவட்ட டி.ஆர்.ஓ.க்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் ( டி.ஆர்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,தென்காரி- கல்பனா ,கள்ளக்குறிச்சி -சங்கீதா,செங்கல்பட்டு-ப்ரியா, திருப்பத்தூர்-தங்கையா ,ராணிப்பேட்டை - ஜெயச்சந்திரன். ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)