2.33 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிங்கப்பூர், துபாய், மலேசியா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில் வெளிநாட்டு பயணியிடம் இருந்து 2.33 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரூ.94.20 லட்சம் பணம் மற்றும் ரூ. 7 லட்சம் அமெரிக்க டாலர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல்காரர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!