வரும்15 ஆம் தேதி முதல்சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, வரும்15 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, சேலம், கோவை வழியாக கொல்லம் செல்லும் ரயில்களை போல், மீண்டும் அங்கிருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், ஆந்திரா, தெலங்கானாவில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)