ஜேப்பியார் அறக்கட்டளை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னையில் ஜேப்பியார் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜேப்பியார் அறக்கட்டளையின் கீழ், செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்தியபாமா கல்லூரி, சூளைமேட்டில் உள்ள பனிமலர் கல்லூரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். வரி ஏய்ப்பு செய்து வந்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்