சபரி மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ், சபரி மலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அறவிப்பில் கூறி இருப்பதாவது: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகம் வழியாக ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் நவ.,19 முதல் ஜனவரி 21 வரையில் செவ்வாய் தோறும் காலை 10 மணிக்கு புறப்படும். மேலும் நவ.,1 ம் தேதி காலை 7 மணிக்கு மங்களூரு-பாவ்நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)