ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அக்.16 முதல் ஸ்டிரைக்

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அக்.16 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். புதிய வாடகை ஒப்பந்தத்தை வலியுறுத்தியும், ரூ.10 கோடி வாடகை நிலுவைத் தொகையை வழங்க கோரியும், ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். வேலைநிறுத்தத்தால், சென்னையில், 20 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபடும் என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொறுப்பாளர் சுப்பிரமணி நாமக்கல்லில் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்