குன்னூர் - மவுண்ட்ரோடு பகுதியிலும், ஸ்ரீபத்தட்டி பகுதியிலும் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார்கள் சேதமடைந்தன

ஊட்டி: நீலகிரியில் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குன்னூர் - மவுண்ட்ரோடு பகுதியிலும், ஸ்ரீபத்தட்டி பகுதியிலும் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார்கள் சேதமடைந்தன குன்னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில் 4 இடங்களில் மரம் விழுந்தது. இதனை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்