சேலம் : வழிமாறி சென்ற சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்த உதவி ஆய்வாளர்

சேலம் மாநகரம் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் உள்ள காலி மது பாட்டில்களை பொறுக்கி அதன் மூலமாக கிடைக்கும் பணத்தில் கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டு ஆறு மாதமாக பள்ளி செல்லாமல் சுற்றி திரிந்த 14 வயதுடைய சிறுவனை கருப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அங்கப்பன் மற்றும் காவலர் திரு. சித்தேஸ்வரன் ஆகியோர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து தலைமுடி திருத்தம் செய்து, பள்ளி கட்டணம் செலுத்தி கருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். வழிமாறி சென்ற சிறுவனின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்