சர் பிட்டி தியாகராயா அரங்கில், அனைத்திந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பின் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயா அரங்கில், அனைத்திந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பின் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மின் ஆளுமையில் சிறப்பாக செயல்பட்டதற்காக நாளை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு விருது பெற இருப்பதாக தெரிவித்தா


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!