புதுச்சேரி பைனான்சியர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது...!

புதுச்சேரியில் பைனான்சியர் கொலை வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த பாலாஜி என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 16ம் தேதி இருசக்கரவாகனத்தில் சென்றபோது ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் பாலாஜியிடம் வேலை பார்த்த சிவசங்கர், விக்னேஷ் ஆகிய இருவரும் அவரை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், தங்களது நண்பர்கள் மூன்று பேரை கொலை செய்ய ஆனந்த் பாலாஜி தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரையே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)