இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மாண்புமிகு. கரு ஜெயசூர்யா அவர்களுக்கு இந்திய உழைக்கும் பத்திரிக்கையார் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் K.அசுதுல்லா, நிர்வாக குழு உறுப்பினர் K.J.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்*

இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் 64வது ஆண்டு நிறைவு விழா கொழும்புவில் நடைபெறுவதையொட்டி இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து 15 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக 2 பேர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மாண்புமிகு. கரு ஜெயசூர்யா அவர்களுக்கு இந்திய உழைக்கும் பத்திரிக்கையார் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் K.அசுதுல்லா, நிர்வாக குழு உறுப்பினர் K.J.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்