தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலில் கபரஸ்தான் இல்லாத இடங்களில் வக்ஃபு சொந்தமான இடங்களில் 3 ஏக்கர் நிலத்தை இலவசமாக பெற்று கொள்ள தமிழக அரசு ஆணை

சகோதரர்களே சிறுபான்மை நல ஆணையரின் கடுமையான முயற்சி மற்றும் நடவடிக்கையின் பயனால் வக்பு வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இதனை எந்தப் பள்ளிவாசலுக்க கபரஸ்தான்ு இல்லையோ அவர்கள் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ஏராளமான வக்பு இடங்கள் பயன்படுத்தப்படாமல் உம் பல நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவே தேவையான பள்ளி நிர்வாகம் எந்த பள்ளி நிர்வாகத்தில் இடம் இருக்கிறதோ அவர்களைஅணுகி கபரஸ்தான் அமைத்திட ஒரு ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை பெறலாம் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு கல்விக்கூடங்கள் கல்லூரிகள் பெற்றுத் தரவும் வாய்ப்பு இருப்பதால் ஜமாத்தார்கள் மிக துரிதமாக செயல்பட வேண்டும் நல்ல அதிகாரிகள் துணை நிற்கும்போது அவரை பயன்படுத்திக்கொள்வது நம் கடமை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)