கடலூர் மத்திய சிறையில் டிஐஜி தலைமையில் அதிரடி சோதனை....!

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலையில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களின் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள், செல்போன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்