தலைகவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயமாக தலைகவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.இதில் தல்லாகுளம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் தலைமை காவலர் பாண்டிகண்ணன் அவர்கள் கலந்து கொண்டு தலைகவசம் அணிவதின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிய தவறும் பட்சத்தில் அபராத தொகை பற்றியும் வாகன ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்