சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களை மிரட்டி நேற்று துப்பாக்கிச்சூடு நடத்திய 6 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் வழங்கி வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில் கைதான 7 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள் மற்றும் 45 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை