சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களை மிரட்டி நேற்று துப்பாக்கிச்சூடு நடத்திய 6 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் வழங்கி வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில் கைதான 7 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள் மற்றும் 45 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்