காவலர்களின் பாதுகாவலனாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட SP அரவிந்தன் IPS அவர்கள்

B7வெள்ளவேடு காவல்நிலைய காவலர் கோபி அவர்கள் உடல்நிலை பாதிக்கபட்டு மிகவும் மோசமான நிலையை அடைந்தார். இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட SP திரு அரவிந்தன் IPS அவர்கள் வெள்ளவேடு காவல்நிலைய ஆய்வாளர் திரு வெங்கடேசன் அவர்களின் உதவியோடும்,திருவள்ளூர் மாவட்ட காவலர்களின் மாபெரும் உதவியோடும் உடல்நிலை பாதிப்படைந்த காவலருக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு ரூபாய் #இரண்டு #லட்சம் உதவிகரமாக வழங்கினார்.மேலும் இவ்விஷயத்தை கேள்விபட்டவுடன் காவல்துறை ஒரு குடும்பம் என்பது போல் செயல்பட்ட பெருமதிப்பிர்குரிய திருவள்ளூர் மாவட்ட SP அரவிந்தன் IPS அவர்களுக்கு நன்றி ....


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்