நாடு முழுதும் 150 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடில்லி: நாடு முழுவதும், 150க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையில், முக்கிய தடயங்கள், ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில், அதிகாரிகள், பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அலுவலர்கள் கலக்கத்தில்உறைந்து போயுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்