73வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. ராஜசேகர் அவர்கள் தேசியகொடியினை ஏற்றிவைத்தார்.

73வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. ராஜசேகர் அவர்கள் தேசியகொடியினை ஏற்றிவைத்தார்.அத்துடன் அரசு நலத்திட்ட உதவிகளையும்,சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும்,சமூகசேவையில் சிறப்பாக செயல்படும் சமூகசேவகர்களுக்கும் பாராட்டுவிருதுகளை வழங்கினார்.இவ்விழாவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்