அரசுப் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

அரசுப் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார் ✅தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் , மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்வித்துறை சானல்களை பார்க்கும் வகையில் கேபிள் டிவிக்கான செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார் ✅நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி, கேபிள் டிவி வட்டாட்சியர் சிவக்குமார், மற்றும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்