அரசுளி பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதில்இனி ஜூ வழங்கப்படும் செங்கோட்டையன்
ஈரோடு, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக இனி வழங்கப்படும் என்பள்ளிக்கல்வித்துறை வழங்கப்படும் எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதா வது: முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அர சுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக் கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷக்கள் வழங்கப் படும். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கை களை தொடர்ந்து எடுத்து வருகிறார். ° எனவே தான் தனியார் பள்ளிகளுக்கு இணை யாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷக் கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். | அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உரு வாக்கப்படும். இத்திட்டம் மூலமாக வகுப் பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப் பில் பதிவேற்றம் செய்யப்படும். நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10, 40, 000 மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் லேப்டாப்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.