சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் பேச வேண்டும் எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவையில்

தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் பேச வேண்டும் எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில டோல் கேட்டுகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சியை சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போது தான் சுங்கச் சாவடி வந்தது எனவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இருக்கிறோம் என பெருமையாக சொல்கிறீர்கள், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசி உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.முன்னதாக, போலியான வாக்குறுதிகள் கொடுத்து திமுக நாடாளுமன்ற தேர்தலில் வென்றுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்