டி.ஜி.பி., அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.கரூர், வெங்கமேடு, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த, பொதுநல மனு:கரூர், எஸ்.பி.,யாக, மே, 11ல், விக்ரமன் நியமிக்கப்பட்டார். குறுகிய காலத்தில், சென்னை கணினி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கந்து வட்டி, மணல் திருட்டு, சட்டவிரோத புகையிலை விற்பனையை தடுத்தார். சில அரசியல்வாதிகளின் தலையீட்டால், விக்ரமன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!