திருச்சி முக்கொம்பு நுழைவு வாயில் முன்பு போராட்டம்

திருச்சி :தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தி திருச்சி முக்கொம்பு நுழைவு வாயில் முன் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!