இரண்டாவது ஆலை அமைக்கும் பணியை கைவிட்டது ஸ்டெர்லைட்

இதற்கிடையே, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இரண்டாவது ஆலை அமைக்க பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அதனை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனு அளித்துள்ளது. இரண்டாவது ஆலை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அதனை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு கொடுத்துள்ளது ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞர் முத்துராமன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்