பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது -

பத்திரிக்கையாளர் நல வாரியம் - நல வாரியம் வேண்டி தற்போது அதிகமாக வலியுறுத்த பட்டு வருகின்றன, வரவேற்கிறோம். ஒரு விஷயத்தை ஞாபகபடுத்த விரும்புகிறோம் கனிவுடன் - கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவித்திருந்தது. அதாவது - பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது - அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று _ காரணம் ஒரு நல சங்கம் - பத்திரிகையாளர் நல வாரியம் வேண்டி வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் இருவர், நல வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை மறு தேதியிட்டு ஒத்தி வைத்தனர் . தற்போது அந்த வழக்கின் நிலை என்ன? தலைமை செயலnளர் பதில் அளித்தாரா? என்பதை அறிய வேண்டும் - ஏனெனில் தமிழக சட்டமன்றத்தில் தற்போது நடைபெற இருக்கும் மானிய கோரிக்கையின் போது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவு எடுக்கபடும் என சட்டமன்றத்தில் தெரிவித்து விட்டால் என்ன செய்வது - உறவுகளே ' நன்றி சாமிநாதன் பத்திரிகையாளர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்