தமிழகத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று  நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் மறுப்பு

தமிழகத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று  நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் மறுப்பு.பெங்களூரு, ஜூன். 23தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக உப்பள்ளி, தார்வார், பீதர், பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடகத்தில் தென்மேற்கு திடம் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. றால் இந் நிலையில், பெங்க ளுருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை தண்ணீர் மந்திரி சிவகுமார், கர்நாடகாவின் நிலை குறித்து, காவிரி ஆணையத் திடம் தெரிவித்துவிட்டடோம். மழை பொழியவில்லை என் முடியவில்லை என றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும். - கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)