ஜார்க்கண்ட் குப்பம் படுகொலைக்கு பிரதமர் மோடி வேதனை

ஜார்க்கண்ட் ஜூன். 27 ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த  கும்பல் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாநிலங்கள் வையில் பேசியபோது அவர் கூறியது: ஜார்க்கண்டில் நடைபெற்ற கும்பல் தாக்குதல் சம்பவம்  என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. பிறருக்கும் அது கவலையை ஏற்படுத்தியிருக்கும். அந்தத் தாக்குதலில் தொடர்  புடையோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்த சம்பவத்துக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தையே ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டுவது சரியில்லை மோடி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)