நாங்கள் போரை விரும்பவில்லை ஈரான் அதிபர் திட்டவட்டம்

ஈரான் அதிபர் ஜூன்.27 : அமெரிக்கா வின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இரு நாடுகளுக்கும் இடை யிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடை களை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தர விட்டார். மு ன் ன த ா க ஆளில்லா உளவு விமா னத்தை சுட்டு வீழ்த்தி யதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப் படைக்கு உத்தர விட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட் டத்தை கை விட்டதாகவும் செய்திகள் இந் நிலை யில்அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்ப வில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரி வித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரா னுடன் தொலைபேசியில் உரையாடியபோது தனது எண்ணத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்ட ரவுகானி, 'மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதி - யில் பதற்றத்தை அதி கரிக்கச் செய்யவம் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப் போதுமே விரும்பிய தில்லை - எங்கள் பிராந்தி யத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதியை நிலை நாட்டும் குறிக்கோளை எய்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசு மேற்கொண்டு வரு கிறது என குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)