வாங்கிய அரிசியில் புழுக்கள்: அதிகாரி அதிரடி ஆய்வு
நாகை, ஜூன்.30ந ா க ப் ப ட் டி ன ம் பெரிய கடைத்தெரு பகுதியில் செயல்படும் இரண்டு உணவு விற் பனை நிறுவனங்களில் வாங்கிய அரிசிகளில் புழுக்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர க த்தில் பணிபுரியும் அரசு ஊழியர் நேரில் தெரி வித்த புகாரையடுத்து அந்த இரண்டு நிறுவன ங்களிலும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அப்துக்கு ப்பின் தெரிவித்ததாவது: நாகப்பட்டினம் நக ராட்சி நிறுவனங்களில் வாங்கிய அரிசிகளில் புழுக்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர் க த்தில் பணிபுரியும் அரசு ஊழியர் நேரில் புகார் தெரிவித்தார். இதைய டுத்து, அந்த இரண்டு நி று வ ன ங் க ளி லு ம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இரண்டு இடங் க ளிலும் இருந்த அரிசி வாழை, காய்கறி ஆகியவற்றில் யில் புழுக்கள் கண்ட றியப்படவில்லை . எனி னும் காலாவதியாகாத, ஈரப்பதத்துடன், நீண்ட நாட்கள் இருப்பு வைக் காத அரிசியை மட்டுமே விற்பனை செய்ய வேண் டும், பூஞ்சை காளான் உள்ள அரிசியையோ அ ல் ல து புழுக்க ள் உள்ள அரிசியையோ விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு மற் றும் தர நிர்ண யச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.