சென்னைஅத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு

சென்னை, ஜூன்.24- வறட்சி, வரத்து குறைவு, தண்ணீர் பிரச்னை எதிரொலியாக அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருப்பு ரூ10, தேங்காய் எண்ணெய் ரூ40, புளி ரூ30, அரிசி ரூ2 என கிலோவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வறட்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் துவரம் பருப்பு ஒரு கிலோ) 85லிருந்து ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு(2ம் ரகம்) ரூ.75லிருந்து 85, உளுந்தம் பருப்பு ரூ75லிருந்து 85, பாசிப்பருப்பு ரூ80லிருந்து 90, பாசிப்பருப்பு(2ம் ரகம்) ரூ75லிருந்து 85, கடலைப் பருப்பு ரூ0லிருந்து 70 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ10 வரையும், மூட்டைக்கு ரூ1000 வரையும் விலை அதிகரித்துள்ளது. இதே போல் பாமாயில் ரூ58லிருந்து 62, சன்பிளவர் *முதல் ரகம்) ரூபியிலிருந்து 92, சன்பிளவர் ஆயில் 2ம் ரகம்) ரூ78லிருந்து 82, தேங்காய் எண்ணெய் --0லிருந்து 260, அக்மார்க் நல்லெண்ணெய் பரூ20லிருந்து ரூ300, காங்கேயம், ஈரோடு அக்மார்க் நல்லெண்ணெய் ரூ220லிருந்து ரூ250 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. புளி விலை ரூ100லிருந்து ரூ130, பூண்டு ரூ30லிருந்து 120, பூண்டு(2ம் ரகம்ரூ.40லிருந்து 80, மலைப்பூண்டு ரூ120லிருந்து ரூ160, குண்டு மிளகாய் ரூ100லிருந்து 130, நீட்டு மிளகாய் ரூ100லிருந்து 120கொத்தமல்லி ரூ.90லிருந்து 120உடைத்த கடலை ரூ.80லிருந்து 90, பச்சை வேர்க்கடலை ரூ100லிருந்து 120, மிளகு ரூ.500லிருந்து 550, மிளகு(ரகம்) ரூ400லிருந்து ரூ450 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. மேலும் அரிசி விலையும் உயர தொடங்கியுள்ளது"ஏடிடி 39" ரக அரிசி கிலோ ரூ30லிருந்து 32, "கோ 51" அரிசி ரூ32லிருந்து 34, டீலக்ஸ் பொன்னி ரூ34லிருந்து அதிசய பொன்னி ரூ36லிருந்து பிபிடி முதல் ரகம்) ரூ46லிருந்து 48, பிபிடி(2ம் ரகம்) ரூ40லிருந்து தேன் 42, இட்லி அரசி அரு+லிருந்து 6, இட்லி அரிசி(2ம் ரகம்ரூ29லிருந்து 32, சோனா முதல் ரகம்) ரூ52லிருந்து 54, சோனா(ரகம்) ரூ46லிருந்து 48, கர்நாடகா அரிசி ரூ44லிருந்து 45, ஆந்திரா அரிசி ரூ42லிருந்து 44 ஆந்திரா அரிசி(2ம் ரகம்) ரூ40லிருந்து 42, பொன்னி பச்சரிசி(புதியதுமரு42லிருந்து 44, பொன் பச்சரிசி(பழையது) PE49லிருந்து 50, மாவு பச்சரிசி 26லிருந்து ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்பிசொரூபன் தெரிவித்துள்ளார். "வறட்சி, வரத்து குறைவு, தண்ணீர் பிரச்சனை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ5 முதல் 10 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதுஎன்றும் அவர் கூறினார். 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு தேர்வு30 ஆயிரம் பேர் பங்கேற்பு P1 சென்னை , ஜூன். 23 தமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர் களுக்கான தேர்வு ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் பணி யாற்றும் கணினி ஆசிரியர்கள் - மற்றும் இளநிலை கணினி கே அறிவியல் படிப்புடன் பிஎட் முடித்தவர்களும்தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் தான் பிளஸ் 2 வகுப்புக்கானகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பிஎட் முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)