மதுரையில் இருந்து சென்னை வந்த பயணியிடம் ரூ.20 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுரையில் இருந்து சென்னை வந்த நகைக்கடை உரிமையாளர் தேவசேனாதிபதியின் பெட்டியில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பேருந்தில் வந்த போது ரூ.16 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.4 லட்சம் பாதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்