குடிநீர் பிரச்சனைக்காக வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம் போராட்டம் உயர்நீதிமன்றம் அனுமதி

குடிநீர் பிரச்சனைக்காக வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம் போராட்டம் உயர்நீதிமன்றம் அனுமதி சென்னை , ஜூன். 23- இப்பெச்சனையை முன்வைத்து வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம்) நடத்தும் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் ஜூன் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது) குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)