வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு


இபாஸ் எளிமையாக்கப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெளிமாவட்டங்களில் இருந்து


சென்னை வருபவர்களை கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற வேண்டும்


கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)