ஏப்ரல்மாதம் வரை கடனுக்கான தொகைப் பிடித்தம் செய்யப்படவில்லை. ஆனால் வங்கியோ இந்த மாதம் 5.5.2020 அன்று மாதத் தவணை தொகை 65,590 ரூபாயை பிடித்தம் செய்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி மாதத் தவணை பிடித்த தனியார் வங்கி - போலீசில் புகார்