மின் தூக்கியை கால்களால் இயக்கும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக புதிது புதிதாக பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இதனை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.