பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். சென்னை ஐஐடியில், 56வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நாளை நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கி, அவர் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற இருப்பதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்