நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட தலமை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் சே.சேதுபதி முன்னிலையில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறையை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் நல்லிணக்க நாள் உறுதி மொழியாக நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உளமார உறுதி மொழி எடுத்துக்கொள்கிறோம். மேலும் எங்களுடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று உறுதி மொழி ஏற்றனர் உடன் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் கோட்ட அலுவலக பணியாளர்கள் அனைவரும் உறுதி மொழி பங்கேற்ப்பில் கலந்து கொண்டனர்* புதுகை நிருபர் வீரராகவன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்